குளங்களை தூர்வாரியதாக

img

குளங்களை தூர்வாரியதாக ரூபாய் பல லட்சம் முறைகேடு

நாகை மாவட்டம், மயிலாடுதுறை நகரப்பகுதியில் உள்ள குளங்களை தூர்வாரியதாக பல லட்ச ரூபாய்களை முறைகேடு செய்த நகராட்சி ஆணை யர் மற்றும் நிர்வாகத்தின் மீது நட வடிக்கை எடுக்கக்கோரி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் செவ்வாயன்று நகராட்சி அலுவலகம் முன்பு வட்ட செயலாளர் மேகநாதன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.